Posts

Showing posts from June, 2021

சகுனம் பார்த்தல்

 நல்ல காரியம் இதை செய்ய கிளம்பினாலும் சகுனம் பார்ப்பது முக்கியமாகும். நாம் செய்யப் புறப்படும் காரியம் வெற்றியை கொடுக்கும் அல்லது தோல்வியை தரும் என்பதை சகுனம் மூலமாக தெரிந்து கொண்டுவிடலாம். புதுமனையில் கட்டிடவேலை ஆரம்பிப்பதற்காக சொல்லும்போது மனை முகூர்த்தம் செய்வதற்காக செல்லும் போது கிரகப்பிரவேசம் செய்ய புறப்படும்போது காணப்படும் தங்களை கவனிக்க வேண்டும். எல்லாவகையான சட்டங்களுக்கும் பலனுண்டு. மனை நோக்கி புறப்படும் போது இளம் வயது அழகு லட்சுமிகரமான முகம் மெலிவான மேனியும் கருத்த கூந்தலும் கொண்ட சுமங்கலிப் பெண் எதிரே வந்தால் அது நல்ல சகுனமாகும். மனையில் கட்டப்படும் வீட்டில் வாழ்பவர்கள் எல்லாவகையான நன்மைகளையும் பெறுவார்கள்.  இரண்டு பசுக்கள் குறுக்கே வந்தால் அது நல்ல சகுனம் ஆகும்.அதே போல் எதிரே சவ ஊர்வலம் வந்தாலும் தலைக்கு மேல் கருடன் வலப் பக்கத்தில் இருந்து இடப்பக்கமாக வட்டமிட்டாலும் அவையும் நல்ல சகுனங்களே. குழந்தைகள் பிறந்த மேனி கோலத்தில் மெதுவாக எதிரே நடந்து வந்தால் அது மிகவும் நல்ல சகுனமாக கருதப்படுகிறது. பக்திமான்கள் இருவராக எதிரே வந்தால் நல்ல சகுனம் ஆகும்.  எதிரே விதவை பெண் ...

மண்ணின் இயல்பு

 வீடு கட்டப்படும் மனையின் மண்ணுக்கு முக்கியத்துவம் உண்டு. அதன் இயல்பிற்கேற்ப அங்கு வீடு கட்டி வாழ்பவர்கள் பலன் கிடைக்கும். உதாரணமாக மனையின் மண்ணின் நிறம் அல்லது இளம் மஞ்சளாக இருக்கும் ஆனால் நற்பலன்கள் ஏற்படும் அங்கு வீடு கட்டி வாழ்பவர்களுக்கு பலவகையான நன்மைகள் உண்டாகும் . மண்ணின் நிறமானது சிவப்பாக இருந்தால் அங்கு வீடுகளில் வாழ்பவர்கள் சிறுசிறு நோய்களால் பாதிக்கப்படுவார்கள் ஆனால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது. மனையின் மண் பழுப்பு நிறமாக இருந்தால் அங்கு வீடு கட்டுபவர்கள் சிறுசிறு நோய்களால் பாதிக்கப்படுவார்கள் ஆனால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது. மணற்பாங்கான மனையில் வீடு கட்டுவதற்கு புகழ் செல்வாக்கு பெறுவார்கள் கலைஞர் அரசியலில் பங்கு பெரியோர்கள் போன்றவர்களுக்கு அத்தகைய மனை ஏற்றதாகும் ஏற்றதாகும். அவர்களுடைய வாழ்க்கையில் பலவகையான சிறப்புகள் உண்டாகும் ஆனால் அவர்களுடைய பொருளாதார நிலை சிறப்பாக இருக்காது. மனையில் கருமணல் நிறைந்து இருந்தால் அங்கு வீடு கட்டி வாழ்பவர்களின் செல்வ நிலையை வேகமாக உயரும் பொன் பொருள் என்று நிறைய சேர்க்கும் வாய்ப்புகள் உண்டாகும். மனையில் பழுப்பு நிறம் நிறைந்து இர...

மண்ணில் இருக்கும் சகுனம் பார்த்தலும்

Image
 வீடு கட்டுவதற்கு மனையை தேர்ந்தெடுக்கும்போது நம் பொருளாதார வசதிக்கேற்ப நாம் எதிர்பார்க்கும் வசதிகள் கேட்ப நம்மால் அங்கு வீடு கட்ட முடியும் என்பதை மட்டும் ஆராய்ந்தால் போதாது. அந்த மனை யானது எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். மனையின் கிழக்கு திசையும் வடக்குத் திசையும் தாங்கியிருக்க வேண்டும். அதேபோல் மனையின் தெற்கு பக்கம் மேற்கு பக்கம் உயர்ந்து இருக்க வேண்டும். அதுவே நல்ல மனை. அத்தையை மனையில் வீடு கட்டினால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் வியாபாரம் விருத்தியாகும் புத்திரவிருத்தி உண்டாகும் செல்வம் சேரும் வாழ்க்கை வெற்றி கிடைக்கும். அடுத்தபடியாக மனையின் சந்திர ஸ்தானத்தையும் சூரிய ஸ்தானத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். அவற்றை எவ்வாறு தெரிந்து கொள்வது. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கப் படத்தை கவனியுங்கள். சந்திர ஸ்தானம் சூரிய ஸ்தானமும் மனையின் தெற்கு பகுதியில் மேற்குப் பகுதியும் இணைந்து உருவாகும் முக்கோண பகுதியானது சந்திர ஸ்தானம் எனப்படும் மனையின் கிழக்குப் பகுதியும் வடக்குப் பகுதியில் இருந்து உருவாகும் முக்கோண பகுதியானது சூரிய ஸ்தானம் எனப்படும். அவற்றில் சந்திர ஸ்தலம் உ...

மனையடி சாஸ்திரம்

 மனையடி சாஸ்திரம் என்பது ஜோதிட சாஸ்திரம் போலவே ஓர் அரிய கலையாகும்.அதில் பல ஆச்சரியமுட்டும் ௨ண்மைகள் ௨ள்ளன.   ஆனால் மனையடி சாஸ்திரம் ஜோதிட சாஸ்திரம் போல் கொண்டாடப்படுவதில்லை.ஓரு பெண்ணுக்கும் ஓரு ஆணுக்கும் திருமணம் செய்ய நினைத்தால் முதலில் ஜோதிட சாஸ்திரத்தின் துணையைத்தான் தேடுகிறார்கள்.   பெண்ணுக்கும் பையனுக்கும் பொருத்தம் இருக்கிறதா, அவர்களுடைய மணவாழ்க்கை எவ்வாறு இருக்கும், பெண்ணிண் மாங்கல்ய பலம் எப்படி இருக்கும், அவர்கள் சீரும் செல்வத்துடண் வாழ்வார்களா,அவர்களுக்கு எத்தனை குழந்தைகள் பிறக்கும் போன்ற விவரங்கள் ஓரு ஜோதிடரிமிருந்து தெரிந்து கொள்கிறார்கள்.   பெண்ணுக்கும் பையனுக்கும் நல்ல பொருத்தம் இருந்தால் தான் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. பொருத்தம் இல்லை என்றால் பெரும்பாலும் திருமணம் நிச்சயிக்கப்படவில்லை.   ஆனால் வீடு கட்ட நினைப்பவர்கள் அவ்வாறு மனையடி சாஸ்திரத்தையும் நாடுவதில்லை அவர்கள் இன்ஜினியரிங் அல்லது அனுபவம் மிகுந்த மைத்திரியும் நாடிச் செல்கிறார்கள். வீட்டைக் கட்டுவதை பற்றி அவரிடம் தீவிரமாக ஆலோசனை செய்கிறார்கள்.   ஒருவர் தேவையான...